ஞாயிறு, ஜூலை 20, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 116 பிரிவாற்றாமை

இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல்; அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு (1158) 
 
பொருள்: அன்புள்ள ஒரு தோழி இல்லாத ஊரில் வாழ்வது வருத்தமானது. அன்புக் காதலரைப் பிரிந்து வாழ்தல் அதைவிடத் துயரமானது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக