இன்றைய குறள்
அதிகாரம் 116 பிரிவாற்றாமை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடின்சுடல் ஆற்றுமோ தீ? (1159)
பொருள்: நெருப்பு அதனைத் தொட்டவர்களை மட்டுமே சுடும். ஆனால் இந்தக் காம நோய் ஒருவரை ஒருவர் பிரிந்தால் சுடுகிறதே. இது விசித்திரமான ஒரு நெருப்பாகும். இவ்வாறு பிரிந்தால் மட்டும் சுட அந்த நெருப்பால் முடியுமோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக