இன்றைய குறள்
அதிகாரம் 114 நாணுத் துறவுரைத்தல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
யாம் கண்ணின் காண நகுப அறிவுஇல்லார்
யாம்பட்ட தாம்படா வாறு. (1140)
பொருள்: நானும் என் காதலரும் பட்ட இந்தப் பிரிவுத் துன்பத்தை இவர்கள் அடையாததால் இவ்வாறு நாங்கள் காணுமாறு நகைக்கிறார்கள். இவர்கள் அறிவில்லாதவர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக