இன்றைய குறள்
அதிகாரம் 117 படர் மெலிந்திரங்கல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பின் அகத்து. (1163)
பொருள்: பிரிவுத் துயரால் வருந்தும் என் உயிரைக் காவடித்(தராசு) தண்டாகக் கொண்டு காமமும் நாணமும் இருபாலும் சம எடையாகத் தொங்குகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக