இன்றைய குறள்
அதிகாரம் 115 அலர் அறிவுறுத்தல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து. (1144)
பொருள்: மக்கள் பழிசுமத்தித் தூற்றுவதால் அதைக் கேட்டு என் காமம் வளர்ந்துவிட்டது. இல்லையேல் அது நிலையிழந்து சுருங்கிப் போயிருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக