இன்றைய குறள்
அதிகாரம் 117 படர் மெலிந்திரங்கல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணுத் தரும். (1162)
பொருள்: காம நோயைப் பிறர் அறியாமல் மூடி மறைக்கவும் முடியவில்லை. நோயை ஏற்படுத்திய என் காதலனுக்கு இதை எடுத்துச் சொல்லவும் வெட்கமாயிருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக