புதன், ஜூலை 16, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 116 பிரிவாற்றாமை

அளித்து அஞ்சல் என்றவர் நீப்பின், தெளித்த சொல் 
தேறியார்க்கு உண்டோ தவறு. (1154)

பொருள்: எனக்கு வாழ்வு அளித்தபோது 'அஞ்சாதே' என்று கூறியவர் இப்போது விட்டுப் பிரிவாரானால் அவரை நம்பிய நமக்கும் குற்றம் உண்டோ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக