இன்றைய குறள்
அதிகாரம் 116 பிரிவாற்றாமை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
அளித்து அஞ்சல் என்றவர் நீப்பின், தெளித்த சொல்
தேறியார்க்கு உண்டோ தவறு. (1154)
பொருள்: எனக்கு வாழ்வு அளித்தபோது 'அஞ்சாதே' என்று கூறியவர் இப்போது விட்டுப் பிரிவாரானால் அவரை நம்பிய நமக்கும் குற்றம் உண்டோ.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக