இன்றைய குறள்
அதிகாரம் 116 பிரிவாற்றாமை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
ஓம்பின் அமைந்தார் பிரிவுஓம்பல்; மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு. (1155)
பொருள்:என் காதலர் என்னை விட்டுப் பிரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவர் ஒருமுறை பிரிந்து சென்ற பிறகு, திரும்பி வந்து சேர்வது அரிதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக