இன்றைய குறள்
அதிகாரம் 117 படர் மெலிந்திரங்கல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளன். (1167)
பொருள்: காமம் என்ற ஆழமான ஆற்றை நீந்திக் கரையேற முடியாமல் தவிக்கின்றேன். என் காதலன் ஆருகில் இல்லாததால், இந்த நள்ளிரவிலும் நான் ஒருத்தியே தூங்காமல் வருந்தியபடி உள்ளேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக