இன்றைய குறள்
அதிகாரம் 115 அலர் அறிவுறுத்தல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டுஅற்று. (1146)
பொருள்: எனது காதலனை நான் ஒருநாள்தான் பார்த்தேன். அதனால் உண்டாகிய தூற்றுதலோ(வதந்தி) பாம்பு சந்திரனை விழுங்கிய செய்தி போல் ஊர் எங்கும் பரவி விட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக