செவ்வாய், ஜூலை 22, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 116 பிரிவாற்றாமை
 
 
அரிதுஆற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவுஆற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர். (1160)

பொருள்: பிரிவு நேர்ந்தாலும் வருந்தாமல் பிரிந்த பின் பொறுத்திருந்து உயிர் வாழும் பெண்மணிகள் உலகில் பலர் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக