இன்றைய குறள்
அதிகாரம் 115 அலர் அறிவுறுத்தல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய். (1147)
பொருள்: எனது காம நோய் என்னும் பயிரானது, ஊரவர்களின் தூற்றுதல் சொல்லே(வதந்தி) எருவாகவும், அதைக் கேட்டு என் அன்னை சொல்லும் கடுஞ்சொல்லே நீராகவும் கொண்டு வளர்கின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக