இன்றைய குறள்
அதிகாரம் 117படர் மெலிந்திரங்கல்

கொடியார் கொடுமையின் தாம்கொடிய, இந்நாள்
நெடிய கழியும் இரா. (1169)
பொருள்: பிரிவுத் துயரால் வருந்தும் போது, மிக நீண்டது போலக் கழிகின்ற இந்த இரவுப் பொழுது என்பது என்னை விட்டுப் பிரிந்து சென்ற என் காதலனை விட மிகக் கொடியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக