இன்றைய குறள்
அதிகாரம் 117படர் மெலிந்திரங்கல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
கொடியார் கொடுமையின் தாம்கொடிய, இந்நாள்
நெடிய கழியும் இரா. (1169)
பொருள்: பிரிவுத் துயரால் வருந்தும் போது, மிக நீண்டது போலக் கழிகின்ற இந்த இரவுப் பொழுது என்பது என்னை விட்டுப் பிரிந்து சென்ற என் காதலனை விட மிகக் கொடியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக