இன்றைய குறள்
அதிகாரம் 117படர் மெலிந்திரங்கல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணை மன்னும் இல். (1164)
பொருள்: காம நோய் கடலைப் போலப் பெரியதாக இருக்கிறது. இந்தக் கடலைக் கடந்து செல்வதற்கு உதவக்கூடிய காவலான தோணியாகிய என் காதலன் என்னோடு இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக