இன்றைய குறள்
அதிகாரம் 116 பிரிவாற்றாமை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
செல்லாமை உண்டேல் எனக்கு உரை; மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க்கு உரை. (1151)
பொருள்: என் காதலா! என்னைப் பிரிந்து செல்லாத செய்தியாக இருந்தால் அதை எனக்குச் சொல்; பிரிந்து சென்று விரைந்து வருவது பற்றிய செய்தியானால் அதுவரையில் உயிரோடு இருப்பவரிடம் சொல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக