இன்றைய குறள்
அதிகாரம் 115 அலர் அறிவுறுத்தல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
தாம்வேண்டின் நல்குவர் காதலர்; யாம்வேண்டும்
கெளவை எடுக்கும்இவ் ஊர் (1150)
பொருள்: நான் விரும்புகின்ற எனது காதலரை இவ்வூரார் தூற்றிப் பேசுகின்றனர். அதனால் என் காதலரும் என் உறவைத் தேடிவந்து அருள் செய்வார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக