இன்றைய குறள்
அதிகாரம் 117படர் மெலிந்திரங்கல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
மறைப்பேன்மன் யான்இஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும். (1161)
பொருள்: பிரிவுத் துன்பத்தைப் பிறர் அறியாதபடி மறைக்க முயல்கின்றேன். ஆனால் அது இறைப்பவர்க்கு கிணற்றில் நீர் (தண்ணீர்) மிகுவது போல. அதிகாமாக உருவாகி நின்று வருத்துகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக