இன்றைய குறள்
அதிகாரம் 117படர் மெலிந்திரங்கல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
மன்உயிர் எல்லாம் துயிற்றி அளித்துஇரா
என்அல்லது இல்லை துணை. (1168)
பொருள்: இந்த இரவு நேரம் என்பது உலகில் உள்ள உயிர்களையெல்லாம் தூக்கத்தில் ஆழ்த்திவிட்டு, என்னையன்றி வேறு துணையில்லாமல் என்னைப் போலவே பிரிவுத் துயரில் ஏங்குகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக