இன்றைய குறள்
அதிகாரம் 115 அலர் அறிவுறுத்தல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
'அலர் நாண ஒல்வதோ? அஞ்சல் ஓம்பு' என்றார்
பலர் நாண நீத்தக் கடை. (1149)
பொருள்: 'அஞ்சாதே' என்று உறுதி கூறிய என் காதலர் இன்று பலர் அறியப் பிரிந்து சென்று விட்டார். அப்படியிருக்க ஊரார் தூற்றுவதற்கு நான் ஏன் அஞ்ச வேண்டும்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக