இன்றைய குறள்
அதிகாரம் 116 பிரிவாற்றாமை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
இன்கண் உடைத்துஅவர் பார்வல்; பிரிவு அஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு. (1152)
பொருள்: காதலரின் பார்வை அன்று எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. இன்று அவரோடு கூடியிருந்தும் "என்று பிரிவு நேருமோ? என்ற பயம்தான் என்னை வாட்டுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக