புதன், ஜூலை 23, 2014

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்
  

மனிதனுடைய வலிமையை அழிப்பான மூன்று. அச்சம், கவலை, நோய். அச்சமும், கவலையும் உள்ளவனிடம் நோய் தானாகவே வந்து சேர்ந்து விடுகிறது. முதல் இரண்டையும் தன்னிடம் அணுக விடாமல் காப்பவன் வாழ்க்கையில் வெல்லும் கலையை கற்றவன் ஆகிறான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக