ஞாயிறு, செப்டம்பர் 20, 2015

5 ஆவது ஆண்டு நிறைவில் உங்கள் அந்திமாலை


இணைய உலகில் கால் பதித்து ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்து ஆறாவது ஆண்டை நோக்கிப் பயணிக்கும் இந்த நாளில்(20.09.2015) இவ் இனிய தருணத்தில் தமது வருகையின் மூலம் பேராதரவு நல்கிவரும் வாசக உள்ளங்களையும், தன்னலம் கருதாத உழைப்பினை வழங்கிய, வழங்கி வருகின்ற அனைத்து உள்ளங்களையும் போற்றி வணங்குகிறோம். 
உளமார்ந்த அன்புடன் 
ஆசிரிய பீடம் 
அந்திமாலை 
www.anthimaalai.dk