இன்றைய குறள்
அதிகாரம் 115 அலர் அறிவுறுத்தல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
'நெய்யால் எரிநுதுப்பேம்' என்று அற்றால் கெளவையால்
'காமம் நுதுப்பேம்' எனல். (1148)
பொருள்: மக்கள் பழி தூற்றி காமத்தை ஒரு நாளும் அடக்கிவிட முடியாது. அது எண்ணையை ஊற்றி நெருப்பை அணைத்துவிடலாம் என்று எண்ணுவதற்குச் சமம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக