இன்றைய குறள்
அதிகாரம் 114 நாணுத் துறவுரைத்தல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
'அறிகிலார்' எல்லாரும்' என்றேஎன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு. (1139)
பொருள்: "நான் யாரிடமும் தெரிவிக்காது பொறுத்து இருந்ததனால், எல்லோரும் அறியவில்லை" என்று நினைத்திருந்த என் காமநோய் இவ்வாறு தெருவுக்கு வந்து விட்டதே!.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக