இன்றைய குறள்
அதிகாரம் 117 படர் மெலிந்திரங்கல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
இன்பம் கடல்மாற்றுக் காமம் அஃதுஅடுங்கால்
துன்பம் அதனின் பெரிது. (1166)
பொருள்: காம இன்பம் அனுபவிக்கும்போது கடலளவு பெரியதாக இருக்கிறது. ஆனால் அதுவே காதலன்/காதலி அருகில் இல்லாதபோது 'காம நோயாக' மாறி வருத்தும்போது அதன் துன்பமோ கடலை விடப் பெரியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக