இன்றைய குறள்
அதிகாரம் 114 நாணுத் துறவுரைத்தல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர். (1135)
பொருள்: மாலை போல் தொடர்ந்த சிறுவளையலை அணிந்த இவள், மடல் ஏறுதலோடு(பொது இடத்தில் காதலைச் சொல்வதால் ஏற்படும் துன்பத்தையும்) மாலைக் காலத் துயரத்தையும்('விரக தாபம்' எனும் காம நோயையும்) எனக்கு அளித்தாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக