புதன், ஜூன் 11, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 112 நலம் புனைந்துரைத்தல் 

மலர்அன்ன கண்ணாள் முகம்ஒத்தி யாயின் 
பலர்காணத் தோன்றல் மதி. (1119)
 
பொருள்: சந்திரனே! மலர் போன்ற கண்களையுடைய இவளுடைய முகத்திற்கு நீயும் ஒத்திருப்பாய் ஆயின், பலரும் காணுமாறு இனி வானத்தில் தோன்றாதே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக