இன்றைய குறள்
அதிகாரம் 111 புணர்ச்சி மகிழ்தல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன். (1109)
பொருள்: ஊடலும்(பொய்யாகக் கோபம் கொள்ளுதல்), அதனை அளவோடு அறிந்து தெளிவடைதலும், அதன் பின்னர் கூடுதலும்(இரண்டு உடல்களும் சங்கமிக்கும் 'கலவி' எனும் இன்பத்தை அனுபவித்தலும்) ஆகிய இம்மூன்றும் இன்ப வாழ்வு நடத்துகிறவர்கள் அடையும் பெரும் பேறாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக