இன்றைய குறள்
அதிகாரம் 113 காதல் சிறப்புரைத்தல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
நெஞ்சத்தார் காதல் அவராக வெய்துஉண்டல்
அஞ்சுதும், வேபாக்கு அறிந்து (1128)
பொருள்: என் காதலர் என் நெஞ்சினுள் இருக்கிறார். சூடான உணவை உட்கொண்டால் அந்தச் சூட்டால் அவருக்குத் தீங்கு உண்டாகும் என்று எண்ணி சூடான உணவை உண்ண அஞ்சுகிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக