இன்றைய குறள்
அதிகாரம் 114 நாணுத் துறவுரைத்தல்

'நிறை அரியர் மன் அளியர்' என்னாது காமம்
மறை இறந்து மன்று படும். (1138)
பொருள்: இவர் மன உறுதி இல்லாதவர், அனுதாபத்துக்குரியவர் என்று கருதாமல் காமம் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்துக்கும்(சபைக்கும்) வந்து விட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக