இன்றைய குறள்
அதிகாரம் 113 காதல் சிறப்புரைத்தல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
உள்ளுவன் மன்யான் மறப்பின் மறுப்புஅறியேன்
ஒள்அமர்க் கண்ணாள் குணம். (1125)
பொருள்: ஒளியுடையனவாய்ப் போர்செய்கின்ற கண்களையுடைய இவளுடைய நற்பண்புகளை நான் ஒரு போதும் மறந்ததில்லை. அப்படியிருக்க நினைத்துப் பார்க்க வழியேது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக