இன்றைய குறள்
அதிகாரம் 75,அரண்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQrgeHJRovv2uUBHJlo1IzmVObc6uLFKizctUBrLLeReFCnc2ng1xpgrNi0lw2WDboMQgTiuezGBQnv3QYYgBcd0S4prmEqbUDxoN6WjDEopk_84vhpu1iYW52eA_2N2x048wTgERyToQ/s1600/images+%25281%2529.jpg)
முற்றுஆற்றி முற்றி யவரையும் பற்றுஆற்றி
பற்றியார் வெல்வது அரண். (748)
பொருள்: வல்லமையுடன் முற்றுகை இட்டவரையும், உள்ளிருந்தவர் இடம் விட்டுப் பெயராமல் நிலைத்திருந்து வெல்லும் அமைப்பை உடையது அரண்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக