இன்றைய குறள்
அதிகாரம் 76,பொருள் செயல் வகை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQrgeHJRovv2uUBHJlo1IzmVObc6uLFKizctUBrLLeReFCnc2ng1xpgrNi0lw2WDboMQgTiuezGBQnv3QYYgBcd0S4prmEqbUDxoN6WjDEopk_84vhpu1iYW52eA_2N2x048wTgERyToQ/s1600/images+%25281%2529.jpg)
அருள்என்னும் அன்புஈன் குழவி; பொருள்என்னும்
செல்வச் செவிலியால் உண்டு. (757)
பொருள்: அன்பினால் பெறப்பட்ட அருள் என்னும் குழந்தை பொருள் என்று புகழ்ந்து சொல்லப்படும் செல்வத்தையுடைய செவிலித்தாயால்(வளர்ப்புத் தாயால்) வளரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக