இன்றைய குறள்
அதிகாரம் 75,அரண்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQrgeHJRovv2uUBHJlo1IzmVObc6uLFKizctUBrLLeReFCnc2ng1xpgrNi0lw2WDboMQgTiuezGBQnv3QYYgBcd0S4prmEqbUDxoN6WjDEopk_84vhpu1iYW52eA_2N2x048wTgERyToQ/s1600/images+%25281%2529.jpg)
முற்றிலும் முற்றாது எறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற்கு அரியது அரண். (747)
பொருள்: முற்றுகையிட்டும், முற்றுகையிடாமல் போர் செய்தும் பல வஞ்சகச் செயல்களாலும், பகைவரால் கைப்பற்ற முடியாத நல்ல தகுதியைக் கொண்டு விளங்குவதே அரண் ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக