இன்றைய குறள்
அதிகாரம் 77,படை மாட்சி
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQrgeHJRovv2uUBHJlo1IzmVObc6uLFKizctUBrLLeReFCnc2ng1xpgrNi0lw2WDboMQgTiuezGBQnv3QYYgBcd0S4prmEqbUDxoN6WjDEopk_84vhpu1iYW52eA_2N2x048wTgERyToQ/s1600/images+%25281%2529.jpg)
உறுப்புஅமைந்து ஊறுஅஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை. (761)
பொருள்: யானை முதலிய நால்வகை உறுப்புகளும் முறையாக அமைந்து போர்க்களத்தில் ஏற்படும் துன்பங்கட்கு அஞ்சாமல் பகைவரை வெல்லும் படையே வேந்தனுடைய சிறந்த செல்வமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக