இன்றைய குறள்
அதிகாரம் 76,பொருள் செயல் வகை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQrgeHJRovv2uUBHJlo1IzmVObc6uLFKizctUBrLLeReFCnc2ng1xpgrNi0lw2WDboMQgTiuezGBQnv3QYYgBcd0S4prmEqbUDxoN6WjDEopk_84vhpu1iYW52eA_2N2x048wTgERyToQ/s1600/images+%25281%2529.jpg)
பொருள்என்னும் பொய்யா விளக்கம், இருள்அறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று. (753)
பொருள்: செல்வம் என்று சிறப்பித்துக் கூறப்படும் அணையாத விளக்கு, நினைத்த நாட்டிற்குச் சென்று பகை என்னும் இருளை அழிக்கும்.
1 கருத்து:
அருமையான முயற்சி தொடருங்கள். எனது வலைத்தளத்தையும் வந்து பாருங்கள்-- http://viyapathy.blogspot.in
கருத்துரையிடுக