![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjN1axWzYENfnurPx9q5pRyBUT7e5_B0ZOBHLc84SLcAZqzQAHq0I4KCvpHRJNLrw8s-Yc5h-6tQeVxOo3UT74JErAPY-sY5dx96oNpSJZ-Pago28_FyDqTUmJxwSpqMsQCxa_KzQxq_Qk/s1600/mango3.jpg)
* இதற்கு முன்பு நாம் சிக்கலான சூழ்நிலையை சந்தித்த நேரத்தில் நமக்கு உதவி செய்தது யார் என்று பார்த்து, நன்றி தெரிவித்து அவருக்கு ஒரு இ.மெயில் அல்லது கடிதம் எழுதலாம். எப்படி எல்லாம் அவர் உதவினார் என்பதை அதில் நினைவுகூரலாம். இது கஷ்டமான சூழ்நிலையை சமாளிக்கும் ஆற்றலை, தைரியத்தை நமக்கு வழங்கும்.
* ஸ்போர்ட்ஸ் பார்க்கும் உற்சாக கூட்டம், திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் மேனேஜ்மென்ட் வகுப்பு, உடற்பயிற்சி வகுப்பு.. என பலர் இருக்கும் கூட்டத்தின் நடுவில் போய் உட்கார்ந்து கொள்ளலாம். நாம் சும்மா இருந்தாலும்கூட, சுற்றி இருப்பவர்களின் உற்சாகம் நம்மையும் தொற்றிக் கொள்ளும்.
* ஏற்கனவே நாம் சந்தித்த சிக்கலான, துரதிர்ஷ்ட சந்தர்ப்பங்களை... மேலும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக