திங்கள், ஜூலை 25, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும். (167)

பொருள்: பிறர் செல்வத்தைக் கண்டு பொறாமை கொள்பவரைத் திருமகள் தனது தமக்கையாகிய மூதேவிக்குக் காண்பித்து, அவரை விட்டு நீங்கி விடுவாள்.

1 கருத்து:

Arumugam Denmark சொன்னது…

athu unmaiglum unmai.

கருத்துரையிடுக