திங்கள், ஜூலை 18, 2011

இன்றைய பொன்மொழி

சார்லஸ்
ஒரு பொழுதும் வாழ்க்கையில் நம்பிக்கை, வாக்கு, சுற்றம், இதயம் இந்த நான்கையும் முறித்துக் கொள்ள முயலாதீர்கள். ஏனெனில் அவைகளனைத்தும் உடையும் பொழுது ஒலி எழுப்பாது போனாலும் பெரும் வலியை ஏற்படுத்தும்.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

True......

கருத்துரையிடுக