இன்றைய குறள்
அதிகாரம் 75,அரண்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQrgeHJRovv2uUBHJlo1IzmVObc6uLFKizctUBrLLeReFCnc2ng1xpgrNi0lw2WDboMQgTiuezGBQnv3QYYgBcd0S4prmEqbUDxoN6WjDEopk_84vhpu1iYW52eA_2N2x048wTgERyToQ/s1600/images+%25281%2529.jpg)
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்
காடும் உடையது அரண். (742)
பொருள்: நீலமணி போன்ற நீரையுடைய அகழியும், வெட்ட வெளியான நிலப்பரப்பும், உயரமான மலையும், மரநிழல் செறிந்த காடும் கொண்டுள்ளதே பாதுகாப்பான அரண் ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக