புதன், மே 22, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 74, நாடு

இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் 
வல் அரணும் நாட்டிற்கு உறுப்பு. (737)
 
பொருள்: ஊற்றும் மழையுமாகிய இருவகை நீர்வளமும், வளம் வாய்ந்த மலைகளும், ஆறுகளும், வலிமையான அரண்களும்(கோட்டை) நாட்டிற்கு அங்கங்களாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக