இன்றைய குறள்
அதிகாரம் 72, அவை அறிதல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhPDj-gCUrgtxvfQvmQEluPiJjYU1gibHq0kOq-PsOYG5K638cybjVeGOCywRJ0IKQICH6tpDMkdYjzGn89xri-wZmsF8kVmRr1zXgcfc3t9RrXBSQZH-xSG89zEZK7jDdU3PsxvE4U51M/s1600/images+%25281%2529.jpg)
அங்கணத்துள் உக்க அமிழ்துஅற்றால் தம்கணத்தார்
அல்லார்முன் கோட்டி கொளல். (720)
பொருள்: அறிவற்றவர்கள் அவையில் ஒன்றையும் சொல்லக் கூடாது. அப்படிப் பேசுவது, தூய்மையில்லாத முற்றத்தில் சிந்தின அமிழ்தம் போன்று வீணாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக