இன்றைய குறள்
அதிகாரம் 74, நாடு
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOlT73eVOjc7VyrdpYH8VLNYpmaS7plK5TrbaoTd19d2O6DklBm9KVvrsXbUx0dYhmx8zpIJU2uSQyFjovRlxABfUTjRSWK7wJbAiIlmnGI8xU_LNsnj0H0RYnR-33W74cHIL8J-UxvoM/s1600/images+%25281%2529.jpg)
கேடுஅறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடுஎன்ப நாட்டின் தலை. (736)
பொருள்: பகைவரால் கெடுதல் இல்லாததாய், கெட்டாலும் தன் வளத்தில் குறையாததாய் உள்ள நாடே எல்லா நாடுகளிலும் தலைமையானது என்று கூறுவர் அறிஞர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக