இன்றைய குறள்
அதிகாரம் 72, அவை அறிதல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhPDj-gCUrgtxvfQvmQEluPiJjYU1gibHq0kOq-PsOYG5K638cybjVeGOCywRJ0IKQICH6tpDMkdYjzGn89xri-wZmsF8kVmRr1zXgcfc3t9RrXBSQZH-xSG89zEZK7jDdU3PsxvE4U51M/s1600/images+%25281%2529.jpg)
இடைதெரிந்து நன்குஉணர்ந்து சொல்லுக; சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர். (712)
பொருள்: சொற்களின் நடையை அறிந்தவர்கள் அவையில் ஒன்று சொல்லும்போது அதன் விளைவை ஆராய்ந்து பார்த்து குற்றமில்லாமல் சொல்ல வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக