புதன், மே 01, 2013

குறள் காட்டும் பாதை

 இன்றைய குறள்
அதிகாரம் 72, அவை அறிதல்

 

இடைதெரிந்து நன்குஉணர்ந்து சொல்லுக; சொல்லின் 
நடைதெரிந்த நன்மை யவர். (712)

பொருள்: சொற்களின் நடையை அறிந்தவர்கள் அவையில் ஒன்று சொல்லும்போது அதன் விளைவை ஆராய்ந்து பார்த்து குற்றமில்லாமல் சொல்ல வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக