வெள்ளி, மே 24, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 74, நாடு
 
 
நாடென்ப நாடா வளத்தன; நாடு அல்ல 
நாட வளம்தரும், நாடு. (739)

பொருள்: வேற்று நாடுகளை எதற்கும் வேண்டாதபடி எல்லா வளங்களும் தன்னகத்தே கொண்டதே நல்ல நாடு என்பர். பிறர் உதவியால் வாழும் நாடு, நாடு ஆகாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக