இன்றைய குறள்
அதிகாரம் 75,அரண்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQrgeHJRovv2uUBHJlo1IzmVObc6uLFKizctUBrLLeReFCnc2ng1xpgrNi0lw2WDboMQgTiuezGBQnv3QYYgBcd0S4prmEqbUDxoN6WjDEopk_84vhpu1iYW52eA_2N2x048wTgERyToQ/s1600/images+%25281%2529.jpg)
சிறுகாப்பின் பேரிடத்தது ஆகி உறுபகை
ஊக்கம் அழிப்பது அரண். (744)
பொருள்: காக்க வேண்டிய வாயில் சிறியதாய், உள்ளே அகன்ற இடத்தை உடையதாய், தன்னை எதிர்த்து வந்த பகைவருடைய ஊக்கத்தை அழிக்க வல்லதாய் உள்ளதே அரண் ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக