வெள்ளி, மே 31, 2013

இன்றைய சிந்தனைக்கு

சுவாமி விவேகானந்தர் 
மதங்கள் எல்லாமே உண்மையானவைதாம். ஆனால் ஒரு மதத்திலிருந்து வேறொரு மதத்திற்கு மக்களை மாறச் செய்வது பொருள்ளற்றது. கிறிஸ்தவர்கள் மேலும் சிறந்த கிறிஸ்தவர்களாகவும், முஸ்லீம்கள் சிறந்த முஸ்லீம்களாகவும் வாழ வேண்டும். ஒவ்வொருவருக்கும் தம் தம் மதங்களில் முன்னேற்றம் அடையவேண்டும் என்பதே குறிக்கோளாக இருக்க வேண்டும். தங்கள் மதமே சிறந்து விளங்கவேண்டும் மற்ற மதங்கள் அழிய வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்குள் பகைமையை உருவாக்கும்.
கடவுளை தாம் விரும்பும் உருவத்தில் ஒவ்வொரு மத வழக்கப்படி ஒவ்வொருவரும் வணங்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக