ஞாயிறு, மே 26, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 75,அரண்
 


ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தன் 
போற்று பவர்க்கும் பொருள்.

பொருள்: படையெடுத்துப் போர் செய்யச் செல்பவர்க்கு அரண் (கோட்டை) சிறந்ததாகும்; அஞ்சி உள்ளேயிருந்து தம்மைக் காத்துக் கொள்ள நினைப்பவர்க்கும் அரண் சிறந்ததாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக