இன்றைய குறள்
அதிகாரம் 73, அவை அஞ்சாமை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhPDj-gCUrgtxvfQvmQEluPiJjYU1gibHq0kOq-PsOYG5K638cybjVeGOCywRJ0IKQICH6tpDMkdYjzGn89xri-wZmsF8kVmRr1zXgcfc3t9RrXBSQZH-xSG89zEZK7jDdU3PsxvE4U51M/s1600/images+%25281%2529.jpg)
வாளொடுஎன் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடுஎன்
நுண்அவை அஞ்சு பவர்க்கு. (726)
பொருள்: வீரம் இல்லாதவர்க்கு வாளோடு என்ன தொடர்பு உண்டு? அதுபோல, நுட்பமான அறிவுடையவர் அவையில் பேச அஞ்சுபவர்க்கு நூலோடு(புத்தகத்தோடு) என்ன தொடர்பு உண்டு?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக