புதன், மே 22, 2013

இன்றைய சிந்தனைக்கு

புத்தர்


கையில் புண் இல்லையென்றால் ஒருவன் தன் கையில் நஞ்சையும் எடுக்கலாம். நஞ்சு அவனைப் பாதிப்பதில்லை. அதுபோல தீங்கு செய்யாத ஒருவனுக்குத் தீங்கு நேர்வதில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக